மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை

கடந்த ஆட்சிக் காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்திலிருக்கின்ற வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பும், அதன் மூலம் ஆட்சிபீடம் ஏறிய ஐக்கிய தேசியக் கட்சி அரசும், தொடர்ந்தும் தமிழர்களை ஏமாற்றி வருகின்றதாக தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளர் பூபாலபிள்ளை பிரசாந்தன் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் அமைந்துள்ள அவரது காரியலயத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார. இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த ஆட்சிக்காலத்தில் வாக்குகளைப் … Continue reading மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒதுக்கீடு செய்த நிதி இதுவரையில் கிடைக்கப் பெறவில்லை